நியமன உதவியாளர் இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் தேர்ச்சி…
நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், கூடலூர் வட்டத்தினை சார்ந்த செல்வி சௌந்தர்யா என்பவர் கூடலூர் வட்டாட்சியர் அலுவகத்தில் நேரடி நியமன உதவியாளராக பணியாற்றி வந்த நிலையில், இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்றமைக்காக மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்களை நேரில் சந்தித்து, வாழ்த்து பெற்றார்