பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதி ஆலத்தூர் ஒன்றியம் ஆதனூர் ஊராட்சியில் ரூபாய் 75.00 மதிப்பீட்டில் ஆதனூர் முதல் மூங்கில் பாடி வரை செல்லும் தார் சாலை பலப்படுத்துதல் பணியினை போக்குவரத்து துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் துவக்கி வைத்தார்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதி ஆலத்தூர் ஒன்றியம் ஆதனூர் ஊராட்சியில் ரூபாய் 75.00 மதிப்பீட்டில் ஆதனூர் முதல் மூங்கில் பாடி வரை செல்லும் தார் சாலை பலப்படுத்துதல் பணியினை போக்குவரத்து துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் துவக்கி வைத்த பொழுது உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அரசு அலுவலர்கள் பெரம்பலூர் மாவட்ட கழகச் செயலாளர் ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் என் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள்
