பெரம்பலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 40 பயணிகளுக்கு தீவனப்புல் அறுக்கும் கருவி வழங்கினார்கள்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 40 பயணிகளுக்கு தீவனப்புல் அறுக்கும் கருவி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம. பிரபாகரன் அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்கள் ஒரு கருவியின் விலை 29,008 இதில் 50% அரசு மானியமாக ரூபாய் 14.504 வழங்கப்படும் ஆக மொத்தம் ரூபாய் 11, 60.320 மதிப்பிலான கருவிகள் ரூபாய் 5,80,160 அரசு மானியத்துடன் இன்று வழங்கப்பட்டது உடன் அரசு அலுவலர்கள் விவசாயிகள் பொது மக்கள் கலந்து கொண்டார்கள்.

