பொறியாளர் பணியிடை நீக்கம் ஆட்சியர் அதிரடி நடவடிக்கை,

பொறியாளர் பணியிடை நீக்கம் ஆட்சியர் அதிரடி நடவடிக்கை,

கும்பகோணம் அருகே சூரியனார் கோவிலில் ஊராட்சி மன்ற அலுவலகம் 30 லட்சம் ரூபாயில் புதிதாக கட்டப்பட்டு அண்மையில் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டு, நான்கு நாட்களில் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, உதவி பொறியாளர் ராஜேந்திரன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்