ராமநாதபுரம் மாவட்டம்.கீழக்கரை பேர்ல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 11 வது சர்வதேச யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம்.கீழக்கரை பேர்ல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 11 வது சர்வதேச யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் நாகூர்கனி யோகாவின் முக்கியத்துவம் (ம) அவசியம் குறித்து விளக்கினார்,மாணவ மாணவிகள் பல்வேறு ஆசணங்கள் , (ம)
மூச்சுப்பயிற்சி செய்து காட்டினர் ,இந்நிகழ்வில் பள்ளி முதல்வர் ஷாநவாஸ்,ஆசிரியர்கள் , மாணவ மாணவிகள் (ம) பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்