கும்பகோணம் மாநகராட்சி 38, வது வார்டில் மாநகராட்சி கல்வி நிதியின் கீழ் ரூபாய் 42 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் திறப்பு,
கும்பகோணம் மாநகராட்சி 38, வது வார்டில் மாநகராட்சி கல்வி நிதியின் கீழ் ரூபாய் 42 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் திறப்பு,
கும்பகோணம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 38 வது வார்டில் மாநகராட்சி கல்வி நிதியின் கீழ் ரூபாய் 42 லட்சம் மதிப்பீட்டில் இயற்பியல் மற்றும் வேதியல் ஆய்வுக்கூடம் மற்றும் 10,லட்சம் மதிப்பீட்டில் புதிய சத்துணவு கூடம் புதிய கட்டிடத்தை கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் திறந்து வைத்து மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்,மேலும் இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் சரவணன்,துணை மேயர்
சு,ப, தமிழழகன், பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மண்டல குழு தலைவர் பாபு, மாமன்ற உறுப்பினர்கள் டி,ஆர், அனந்தராமன், முருகன், மாநகர அவை தலைவர் வாசுதேவன்,துணை செயலாளர் ப்ரியம் சசிந்தரன், மாவட்ட IT விங் துணை அமைப்பாளர் காளிதாஸ், வட்டக் கழக செயலாளர் புதுமை ராஜ், மற்றும் வட்டக்கழக நிர்வாகிகள் மாநகர கழக நிர்வாகிகள்,மாநகராட்சி ஆணையர் மற்றும் பொறியாளர்கள் தலைமையாசிரியர் ஆசிரியர்கள் ஆசிரியைகள் திரளாக கலந்துகொண்டனர்.
