நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி ஒன்றியம் செவிந்திபட்டி ஊராட்சியில் டேங்க் வழிந்து குடிதண்ணீர் ஆறு போல் செவிந்திப்பட்டி கடைவீதி வரை செல்கிறது இது போன்ற நிகழ்வு இன்று ஒரு நாள் மட்டும் நடக்கவில்லை பல மாதங்களாகவே குடிநீர் வீணாகி கொண்டு தான் இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி ஒன்றியம் செவிந்திபட்டி ஊராட்சியில் டேங்க் வழிந்து குடிதண்ணீர் ஆறு போல் செவிந்திப்பட்டி கடைவீதி வரை செல்கிறது இது போன்ற நிகழ்வு இன்று ஒரு நாள் மட்டும் நடக்கவில்லை பல மாதங்களாகவே குடிநீர் வீணாகி கொண்டு தான் இருக்கிறது இதைப்பற்றி யாரிடம் புகார் அளிப்பது என்று பொதுமக்கள் தவித்து வருகின்றனர் ஆகையால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் சார்பாகவும் சமூக ஆர்வலர் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புடைய செய்திகள்