துப்புரவு, சுகாதார அதிகாரிகள் எங்கே மக்கள் ஆதங்கம்:

துப்புரவு, சுகாதார அதிகாரிகள் எங்கே மக்கள் ஆதங்கம்:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சியில் பாறைமேட்டுத் தெரு அருகில் கோவிந்தசாமி கோவில் பின்புறம் பல நாட்களாக சாக்கடை தூர்வாரப்படாமல் தேங்கிய நிலையில் உள்ளதால் இப்பகுதி மக்கள் நோய்த்தொற்று அச்சத்துடன் உள்ளனர்.தொற்றுநோய் ஏற்படும் முன் நடவடிக்கை எடுத்து முற்றுப்புள்ளி வைப்பாரா பேரூராட்சிகளின் உதவி இயக்குநர்.

தொடர்புடைய செய்திகள்