பத்தாண்டுகள் கேட்பாரற்றுக் கிடந்த வள்ளுவர் கோட்டமெனும் கலைஞரின் கனவுப் படைப்புக்குப் புத்துயிர் ஊட்டியுள்ளோம்! June 22, 2025 தமிழகம், மாவட்ட செய்திகள் பத்தாண்டுகள் கேட்பாரற்றுக் கிடந்த வள்ளுவர் கோட்டமெனும் கலைஞரின் கனவுப் படைப்புக்குப் புத்துயிர் ஊட்டியுள்ளோம்! “சமத்துவம் மட்டுமே இங்கு ஆகமம்” என முத்தமிழிறிஞர் கட்டுவித்த கலைக்கோயிலில், அவர் தனது சொந்தப் பிள்ளைகளாகக் கருதிய மாற்றுத்திறனாளி உடன்பிறப்புகள் பொழிந்த அன்பால் நெகிழ்ந்தது மனம்…