மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்ற காரணத்தினால் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் அருவிகளில் மக்கள் குளிப்பதற்கு கடந்த 24 6 2025 அன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது!
மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்ற காரணத்தினால் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் அருவிகளில் மக்கள் குளிப்பதற்கு கடந்த 24 6 2025 அன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது!
இதன் காரணமாக சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் மெயின் அருவி மற்றும் ஐந்தறிவுகளில் குளிப்பதை தவிர்த்து வந்தனர்
27.06.2025 இன்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடர் மழையின் காரணமாக அருவிகளில் நீர்வரத்து அதிகமாக காணப்படுவதால் தொடர்ந்து நான்காவது நாளாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது
