ராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் நடராஜபுரத்தில் புதிய சுகாதர நிலையத்தை கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் கழக இளைஞர் அணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நல் வாழ்த்துக்களோடு சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம் எல்ஏ திறந்து வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் நடராஜபுரத்தில் புதிய சுகாதர நிலையத்தை கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் கழக இளைஞர் அணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நல் வாழ்த்துக்களோடு சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம் எல்ஏ திறந்து வைத்தார். அதனையடுத்து ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கும் முகாமை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இராமேஸ்வரம் நகர்மன்ற தலைவர் நகர் கழக செயலாளர் கே.இ. நாசர் கான் ஏற்பாடு செய்து இருந்தார். இதில் ஏராளமான பொது மக்களுக்கும் கழக நிர்வாகிகளும் கலந்து கொன்டு சிறப்பித்தார்கள். என்றென்றும் கழக பணியில் பாபா முருகன் இராமேஸ்வரம்.
