தமிழ்நாடு முழுவதும் பணியாற்றி வரும் நீதித்துறை நடுவர்கள் 86 பேருக்கு இடமாறுதலும், 27 பேருக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. முசிறி சார்பு நீதிபதி ஜெயகுமார், சேலம் தலைமை நீதித்துறை நடுவராகவும், ஓமலூர் சார்பு நீதிபதி குமாரவர்மன், விழுப்புரம் தலைமை நீதித்துறை நடுவராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் பிடிஎம் சதீஷ்குமார் வேலூர் மாவட்ட சட்டப்பணிகள் குழு செயலாளராக பதவி உயர்வு!
தமிழ்நாடு முழுவதும் பணியாற்றி வரும் நீதித்துறை நடுவர்கள் 86 பேருக்கு இடமாறுதலும், 27 பேருக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. முசிறி சார்பு நீதிபதி ஜெயகுமார், சேலம் தலைமை நீதித்துறை நடுவராகவும், ஓமலூர் சார்பு நீதிபதி குமாரவர்மன், விழுப்புரம் தலைமை நீதித்துறை நடுவராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் பிடிஎம் சதீஷ்குமார் வேலூர் மாவட்ட சட்டப்பணிகள் குழு செயலாளராக பதவி உயர்வு!
