சீர்மரபினர் உறுப்பினர் சேர்க்கைக்கான நலவாரிய அடையாள அட்டைகள்…
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று (21.04.2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., மாவட்ட, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 9 நபர்களுக்கு சீர்மரபினர் உறுப்பினர் சேர்க்கைக்கான நலவாரிய அடையாள அட்டைகளை வழங்கினார். அருகில்மாட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மோ.ஷர்மிளா, தனித் துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் ரவிச்சந்திரன், மாவட்ட பிற்படுத்தபட்டோர் நல அலுவலர் சங்கீதா ஆகியோர் உள்ளனர்.