காஞ்சிபுரம் மாவட்ட அரசு மாதிரிப்பள்ளியில் படித்த மாணவர் மணிசர்மா அவர்கள் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட பயிற்சி மூலம் ஜே.இ.இ.தேர்வில் சிறப்பிடம் பெற்றுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட அரசு மாதிரிப்பள்ளியில் படித்த மாணவர் மணிசர்மா அவர்கள் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட பயிற்சி மூலம் ஜே.இ.இ.தேர்வில் சிறப்பிடம் பெற்றுள்ள நிலையில் சென்னை ஐ.ஐ.டியில் சேரவுள்ளதை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்