சேலம்,ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டுக்கு ரோப் கார் வசதி சாத்தியமா என்பது குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது,
சேலம்,ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டுக்கு ரோப் கார் வசதி சாத்தியமா என்பது குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது, ஏற்காடு அடிவாரம் பகுதியிலிருந்து மலைப்பாதை 3 வழியாக மேல் பகுதி வரை எவ்வளவு தூரத்திற்கு ரோப் கார் வசதிகளை ஏற்படுத்த முடியும் என்பது குறித்தும், அதற்கான சாத்திய கூறுகள் குறித்தும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து வருவதாக அதிகாரிகள் தகவல்.
