Breaking News
நீலகிரிகோத்தகிரி திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் நிஷாந்த் ஏற்பாட்டில் இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சதீஷ், ஆஷிக்,ஆதர்ஷ், எபினேசர்,முன்னிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் வழங்கினார்.இந்நிகழ்வில் காளிதாஸ் கில்பட், மு.க. கணபதி, செல்வம், சுசில் ஜீவாநந், அசார் கான, நவீன், வினோத், மோகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

நீலகிரிகோத்தகிரி திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் நிஷாந்த் ஏற்பாட்டில் இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சதீஷ், ஆஷிக்,ஆதர்ஷ், எபினேசர்,முன்னிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் வழங்கினார்.இந்நிகழ்வில் காளிதாஸ் கில்பட், மு.க. கணபதி, செல்வம், சுசில் ஜீவாநந், அசார் கான, நவீன், வினோத், மோகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

நீலகிரிகோத்தகிரி திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் நிஷாந்த் ஏற்பாட்டில் இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சதீஷ், ஆஷிக்,ஆதர்ஷ்,

ராமநாதபுரம் மாவட்டம், சித்தூர் அஞ்சல் வன்னி வயல் கிராமத்தில் சுமார் 450 குடும்பங்களுக்கு மேல் குடியிருந்து வருகிறார்கள். இங்கு 60 வருடங்களுக்கு முன் மின்சாரம் வழங்கப்பட்ட நிலையில் தற்பொழுது மின்கம்பங்கள் தாழ்வான நிலையில் உள்ளது எனவே வன்னிவயல் கிராமத்தில் மின் வயர்கள், மின் கம்பங்கள் தாழ்வான நிலையில் இருந்ததால் சென்ற மாதங்களில் செல்லமுத்து (ம) அவர்களின் குடும்பத்தினர் மீது மின்கம்பி அறுந்து விழுந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை எடுத்துக் கொண்டார்கள் வன்னிவயலில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிலான செல்லியம்மன் கோவிலுக்கு கட்டிடங்கள் பழுது பார்ப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டியும் மாவட்ட கலெக்டரிடம் கிராமத்தலைவர் சாத்தையா தலைமையில் மனு அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், சித்தூர் அஞ்சல் வன்னி வயல் கிராமத்தில் சுமார் 450 குடும்பங்களுக்கு மேல் குடியிருந்து வருகிறார்கள். இங்கு 60 வருடங்களுக்கு முன் மின்சாரம் வழங்கப்பட்ட நிலையில் தற்பொழுது மின்கம்பங்கள் தாழ்வான நிலையில் உள்ளது எனவே வன்னிவயல் கிராமத்தில் மின் வயர்கள், மின் கம்பங்கள் தாழ்வான நிலையில் இருந்ததால் சென்ற மாதங்களில் செல்லமுத்து (ம) அவர்களின் குடும்பத்தினர் மீது மின்கம்பி அறுந்து விழுந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை எடுத்துக் கொண்டார்கள் வன்னிவயலில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிலான செல்லியம்மன் கோவிலுக்கு கட்டிடங்கள் பழுது பார்ப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டியும் மாவட்ட கலெக்டரிடம் கிராமத்தலைவர் சாத்தையா தலைமையில் மனு அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், சித்தூர் அஞ்சல் வன்னி வயல் கிராமத்தில் சுமார் 450 குடும்பங்களுக்கு மேல் குடியிருந்து வருகிறார்கள். இங்கு 60

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் பட்டினம் காத்தான் வினைதீர்க்கும் வேலவர் ஆலயத்தில் 61 -வது வைகாசி விசாகம் (ம) வருசாபிசேக திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் பட்டினம் காத்தான் வினைதீர்க்கும் வேலவர் ஆலயத்தில் 61 -வது வைகாசி விசாகம் (ம) வருசாபிசேக திருவிழா

தேனி மாவட்டம்தமிழக முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவருக்கு இணையாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம்தமிழக முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவருக்கு இணையாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம்தமிழக முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவருக்கு இணையாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது

திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் திருப்பூர் மாநகர மேயர் துணை மேயர் கமிஷனர் உள்ளிட்டோர் திருப்பூர் பஸ் ஸ்டாண்டில் புதிய நூலகம் திறப்பு பொதுமக்கள் பங்கேற்பு

திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் திருப்பூர் மாநகர மேயர் துணை மேயர் கமிஷனர் உள்ளிட்டோர் திருப்பூர் பஸ் ஸ்டாண்டில் புதிய நூலகம் திறப்பு பொதுமக்கள் பங்கேற்பு

திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் திருப்பூர் மாநகர மேயர் துணை மேயர் கமிஷனர் உள்ளிட்டோர் திருப்பூர் பஸ் ஸ்டாண்டில் புதிய

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் கிராமத்தில் ரோட்டோரம் அடையாளம் தெரியாத ஆண் பிணம் பல்லடம் போலீசார் தீவிர விசாரணை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் கிராமத்தில் ரோட்டோரம் அடையாளம் தெரியாத ஆண் பிணம் பல்லடம் போலீசார் தீவிர விசாரணை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் கிராமத்தில் ரோட்டோரம் அடையாளம் தெரியாத ஆண் பிணம் பல்லடம் போலீசார் தீவிர