கும்பகோணம் அருகேதேப்பெருமாநல்லூர் அரசு நடுநிலைப் பள்ளியில் 6 வயதான 1-ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் கணேசன் என்பவர் பாலியல் தொந்தரவு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் கணேசனை கைது செய்தனர்

கும்பகோணம் அருகேதேப்பெருமாநல்லூர் அரசு நடுநிலைப் பள்ளியில் 6 வயதான 1-ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் கணேசன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது,இதுகுறித்து அந்த மாணவி தனது தாயாரிடம் கூறியதை தொடர்ந்து, ஆடுதுறையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் கணேசனை கைது செய்தனர் மேலும் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்,

தொடர்புடைய செய்திகள்