ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பேரையூர் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்சிறப்பாக நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பேரையூர் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்சிறப்பாக நடைபெற்றது இதில் தமிழகத்தின் முக்கிய ஊர்களில் இருந்து பெருந்திரளானோரும் அருகில் உள்ள ஊர்களில் இருந்தும் பெருந்திரளானோர் என பல்லாயிரக் கணக்காணோர் கலந்து கொண்டுசிறப்பித்தனர் பாதுகாப்பு ஏற்பாடுகளை பேரையூர் காவல்நிலைய போலீசார் செய்திருந்தனர்
