உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர்விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்மஞ்சப்பைகளை வழங்கினார்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.இரா.இராஜேந்திரன் அவர்கள் இன்று (05.06.2025) சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவ, மாணவிகளுக்கு மஞ்சப்பைகளை வழங்கினார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., சேலம் வருவாய் கோட்டாட்சியர் திருமதி அ. அபிநயா, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கப் பள்ளி) திருமதி மான்விழி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்