திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உட்கோட்டம் மூலனூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பாறைபட்டி பகுதியில் கடந்த 02.03.2025 ஆம் தேதி செல்லாத்தாள் (65) என்ற மூதாட்டியிடம் மளிகைகடையில் வெங்காயம் வாங்குவதாக கூறி ஏமாற்றி கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை வழிபறி செய்து சென்றனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உட்கோட்டம் மூலனூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பாறைபட்டி பகுதியில் கடந்த 02.03.2025 ஆம் தேதி செல்லாத்தாள் (65) என்ற மூதாட்டியிடம் மளிகைகடையில் வெங்காயம் வாங்குவதாக கூறி ஏமாற்றி கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை வழிபறி செய்து சென்றனர்.
இது சம்பந்தமாக மூலனூர் காவல் நிலையத்தில்
குற்ற எண் 56 / 25 uls 304 (2) BNS வழக்கு பதிவு செய்தும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பொருட்டு திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. யாதவ் கிரிஷ் அசோக் IPS அவர்களின் உத்தரவின் பேரில் தாராபுரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சுரேஷ் குமார் அவர்களின் மேற்பார்வையில்
மூலனூர் காவல் ஆய்வாளர் திரு.விவேகானந்தன்அவர்கள்
தலைமையில்
உட்கோட்ட குற்றப்பிரிவு திரு. பாலமுருகன் (Si)
திரு.இளம் வழுதி (SSi)
திரு. ரமேஷ் குமார்(HC)
திரு. கலைச்செல்வன் (HC)
திரு. விக்னேஷ் (PC)
ஆகியோர்கள் சம்பவ இடத்திற்கு வந்தும் அருகில் உள்ள 100 CCTV கேமராக்களை ஆய்வு செய்தும் குற்றவாளியை கண்டு பிடித்து விசாரணை செய்ததில்
எதிரியான
1)ரதின்@பொறி- 23
த/பெ ராமச்சந்திரன்
கள்ளிவேலிப்பட்டி அலங்காநல்லூர்
வாடிப்பட்டி
மதுரை
என்பவரை 23 -3 -2025 அன்று கைது செய்து கோவை சிறையில் அடைக்கபட்டார்
இரண்டாவது எதிரியான மணி என்பவர் மூன்று மாதமாக செல்போன் எதுவும் பயன்படுத்தாமல், வாட்ஸ் அப் கால் மற்றும் instagram call. மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில் எதிரியை இன்று 19.06.25 கைது செய்து
2)மணி @ மணிகண்டன் (23)
த/பெ பிச்சை பாண்டி, கிழக்கு தெரு,
செம்பு குடிப்பட்டி, தனிச்சியம், வாடிப்பட்டி, மதுரை.
8122522349
7305422349தான் செய்த குற்றத்தினை ஒப்புக்கொண்டு வழிப்பறிக்கு பயன்படுத்திய வண்டியினை பறிமுதல் செய்து உரிய சட்ட விதிமுறைகளை பின்பற்றி நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.
மேற்படி எதிரிக்கு
பழனி Town PS -ல்
3)கீரனூர் PS
4)நிலக்கோட்டை PS ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளனகுறிப்பு – 1.3. 2025 ம் தேதி பெண்ணிடம் திருச்சியில் வழிபறி வழக்கை ஒப்பு கொண்டுள்ளார்கள்எதிரியை பிடிக்க உதவிய திருப்பூர் மாவட்ட Cyber Cell தலைமை காவலர்கள் திரு. பாலுச்சாமி திரு. சந்தானம் அவர்களுக்கும்
பவானி குற்றப்பிரிவு தலைமை காவலர் தியாகராஜன் அவர்களுக்கும்
HC கார்த்திக்
HC மதியழகன்
HC ராமர் உள்பட அனைத்து அதிகாரிகளும் குற்றவாளி பிடிப்பதற்கு உறுதுணையாக இருந்தனர்
