தேனி மாவட்டம்முல்லை பெரியார் அணையிலிருந்து முதல்போக சாகுபடிக்காக மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் அவர்கள் தண்ணீரை மலர்தூவி திறந்து வைத்தார்.

தேனி மாவட்டம்
முல்லை பெரியார் அணையிலிருந்து நீர்வள ஆதார அமைப்பு சார்பில் கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல்போக சாகுபடிக்காக மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் அவர்கள் தண்ணீரை மலர்தூவி திறந்து வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்