Breaking News
நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி ஒன்றியம் செவந்திப்பட்டி ஊராட்சியில் அனைத்து கட்சி கொடி கம்பங்கள் கல்வெட்டுகள் சாதி சங்க கல்வெட்டுகள் அனைத்தும் அகற்றப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி ஒன்றியம் செவந்திப்பட்டி ஊராட்சியில் அனைத்து கட்சி கொடி கம்பங்கள் கல்வெட்டுகள் சாதி சங்க கல்வெட்டுகள் அனைத்தும் அகற்றப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி ஒன்றியம் செவந்திப்பட்டி ஊராட்சியில் அனைத்து கட்சி கொடி கம்பங்கள் கல்வெட்டுகள் சாதி சங்க கல்வெட்டுகள் அனைத்தும்

காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கூத்திரமேடு கிராமத்தில் கபடி உள்விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் திறந்து வைத்தார்.

காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கூத்திரமேடு கிராமத்தில் கபடி உள்விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் திறந்து வைத்தார்.

காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கூத்திரமேடு கிராமத்தில் கபடி உள்விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

காஞ்சிபுரம் மாவட்ட அரசு மாதிரிப்பள்ளியில் படித்த மாணவர் மணிசர்மா அவர்கள் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட பயிற்சி மூலம் ஜே.இ.இ.தேர்வில் சிறப்பிடம் பெற்றுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட அரசு மாதிரிப்பள்ளியில் படித்த மாணவர் மணிசர்மா அவர்கள் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட பயிற்சி மூலம் ஜே.இ.இ.தேர்வில் சிறப்பிடம் பெற்றுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட அரசு மாதிரிப்பள்ளியில் படித்த மாணவர் மணிசர்மா அவர்கள் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட பயிற்சி மூலம்

குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் 36வது ஆண்டு பொதுக் குழு கூட்டம் குன்னூர் ஒய்.எம்.சி.ஏ.அரங்கில் நடைபெற்றது.

குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் 36வது ஆண்டு பொதுக் குழு கூட்டம் குன்னூர் ஒய்.எம்.சி.ஏ.அரங்கில் நடைபெற்றது.

குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் 36வது ஆண்டு பொதுக் குழு கூட்டம் குன்னூர் ஒய்.எம்.சி.ஏ.அரங்கில் நடைபெற்றது.சங்கத்தலைவர் சு.மனோகரன் தலைமை தாங்கினார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 40 பயணிகளுக்கு தீவனப்புல் அறுக்கும் கருவி வழங்கினார்கள்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 40 பயணிகளுக்கு தீவனப்புல் அறுக்கும் கருவி வழங்கினார்கள்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 40 பயணிகளுக்கு தீவனப்புல் அறுக்கும் கருவி