Breaking News
காவல்துறையினரின் ரோந்து பணியை தீவிரப்படுத்தும் விதமாக…

காவல்துறையினரின் ரோந்து பணியை தீவிரப்படுத்தும் விதமாக…

ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையினரின் ரோந்து பணியை தீவிரப்படுத்தும் விதமாக காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் இன்று காவல் நிலையங்களில் பணிபுரியும் ஆய்வாளர்களுக்கு

முதுகுளத்தூர் அருகே ஊராட்சி ஒன்றியம் தொடக்கப்பள்ளியில் விளையாட்டு சாதனங்கள் திறப்பு விழா…

முதுகுளத்தூர் அருகே ஊராட்சி ஒன்றியம் தொடக்கப்பள்ளியில் விளையாட்டு சாதனங்கள் திறப்பு விழா…

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுக்கா, உலையூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று மாணவர்களின் முகங்களில் மகிழ்ச்சி பொங்கியது.

தங்கச்சி மடம் ஊராட்சியில் பூத் கமிட்டி கள ஆய்வு…

தங்கச்சி மடம் ஊராட்சியில் பூத் கமிட்டி கள ஆய்வு…

ராமநாதபுரம் மாவட்டம். புரட்சித்தலைவர் எம்ஜிஆர்,புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் நல்லாசியுடன் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கிழக்கு ஒன்றியம் சார்பில் தங்கச்சி மடம்

கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி…

கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி…

கும்பகோணம் அருகே உள்ளூர் ஊராட்சி அரசு தொடக்கப் பள்ளியில் த,வெ,க, சார்பில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு

பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை வருகின்ற மே மாதம்…

பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை வருகின்ற மே மாதம்…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை வருகின்ற மே மாதம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக

திருக்குறள் ஒப்புவித்த மாணவியை பாராட்டி…

திருக்குறள் ஒப்புவித்த மாணவியை பாராட்டி…

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பகுதியில் உங்களத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இன்று அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளுக்கான

தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ்…

தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ்…

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் இன்று (15-04-2025) திருச்செங்கோடு தோக்கவாடி, வெள்ளக்காடு பகுதியில் நடைபெற்று வரும்

வாரசந்தை வளாகத்தில் ஆய்வு…

வாரசந்தை வளாகத்தில் ஆய்வு…

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.4.2025) திருச்செங்கோடு நகராட்சி, வாரசந்தை வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிகள்…

கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிகள்…

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.4.2025) திருச்செங்கோடு நகராட்சியில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும்