மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெற்கு தரவை ஊராட்சி அம்மன் கோவிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாய கூடத்தை ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமையேற்று திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் இராம.கருமாணிக்கம் ஆகியோர் குத்து விளக்கேற்றிதிறந்து வைத்தனர். June 30, 2025 ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெற்கு தரவை ஊராட்சி அம்மன் கோவிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாய கூடத்தை ராமநாதபுரம்
மாவட்ட செய்திகள் தூத்துக்குடி மாநகரின் வளர்ச்சி பணிகளுக்கு முக்கியம் அளிப்பேன் :- ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால்தூத்துக்குடி மாநகராட்சியின் அனைத்து வளர்ச்சி பணிகளுக்கும் முக்கியம் கொடுத்து செயல்படுவேன் என்று புதிய ஆணையராக பொறுப்பேற்றுள்ள பானோத் ம்ருகேந்தர் லால் தெரிவித்தார். June 30, 2025 தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக இருந்த மதுபாலன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு பானோத் ம்ருகேந்தர் லால் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர்
மாவட்ட செய்திகள் கமுதியில் SDPI கட்சி பரமக்குடி சட்டமன்ற தொகுதி செயற்குழு கூட்டம் நடைபெற்றது June 30, 2025 ராமநாதபுரம் மாவட்டம் SDPI கட்சியின் பரமக்குடி சட்டமன்ற தொகுதி செயற்குழு கூட்டம் கமுதி SDPI கட்சி அலுவலகத்தில் தொகுதி தலைவர்
மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்டம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 07 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.54,528 மதிப்பிலான காதொலிக் கருவி, சிறப்பு சக்கர நாற்காலி, திறன்பேசி உள்ளிட்ட உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார் June 30, 2025 பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் அவர்கள் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள்
மாவட்ட செய்திகள் கும்பகோணம் மாநகர திமுக சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவி. June 29, 2025 கும்பகோணம் மாநகர திமுக சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவி கும்பகோணம் மாநகர திமுக சார்பில் தொ,மு,ச ஆட்டோ ஓட்டுநர்களுக்கு
மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்டம்மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமினை தொடங்கி வைத்து, 271 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள். June 29, 2025 பெரம்பலூர் மாவட்டம்மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் மாபெரும்
மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம் குன்னம் தொகுதிக்கு உட்பட்ட அனைப்பாடி கிராமத்தை சார்ந்த கழக தோழர் எம் ஆர் சூரிய பிரகாசம் அவர்களின் இல்ல புதுமனை புகுவிழாவில் கலந்துகொண்டு அவர்கள் இல்லத்தினை திறந்து வைத்தார். June 29, 2025 பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம் குன்னம் தொகுதிக்கு உட்பட்ட அனைப்பாடி கிராமத்தை சார்ந்த கழக தோழர் எம் ஆர் சூரிய
மாவட்ட செய்திகள் முதுகுளத்தூரில் ஒரேநாளில் மின்கம்பம் வாறுகால் பராமரிப்புபணி இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சியில் SBI வங்கி முதல் அரசு மருத்துவமனை வரை உள்ள பஜார் தெருவில் கடைகளுக்கு முன்பு செல்லும் கழிவுநீர் கால்வாய் உள்ளது. June 29, 2025 முதுகுளத்தூரில் ஒரேநாளில் மின்கம்பம் வாறுகால் பராமரிப்புபணி இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சியில் SBI வங்கி முதல் அரசு மருத்துவமனை வரை
மாவட்ட செய்திகள் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குடிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பூளவாடி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை 29 தேதி தலைவர் கலைஞர் 102வது பிறந்தநாள் முன்னிட்டு ரேக்ளா ரேஸ் நடைபெற்றது June 29, 2025 திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குடிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பூளவாடி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை 29 தேதி தலைவர் கலைஞர்
மாவட்ட செய்திகள் கீழக்கரை அருகே விபத்தில் இறந்த இளைஞர் கண்தானம் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகில் உள்ள புல்லந்தை கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் ராஜா மற்றும் அமுதா தம்பதியின் மகன் தேவராஜன், வயது, 20 இவர் ஒட்டிச் சென்ற நான்கு சக்கர வாகனம் கார் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி மரத்தின் மீது மோதியது. June 29, 2025 கீழக்கரை அருகே விபத்தில் இறந்த இளைஞர் கண்தானம் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகில் உள்ள புல்லந்தை கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக்